வான் மயில்
கண் இமையில்
இட்ட கரு மை
கார் மேகமோ...
முழு மதி
குளிர் விழியாள்
இமை திறந்தாள்,
எமை நனைத்தாள்...
உள்ளூர பாயும்
உந்தன் கிரணங்கள் - கள்
உளமார பருகும்
எந்தன் சரணங்கள்
கண் இமையில்
இட்ட கரு மை
கார் மேகமோ...
முழு மதி
குளிர் விழியாள்
இமை திறந்தாள்,
எமை நனைத்தாள்...
உள்ளூர பாயும்
உந்தன் கிரணங்கள் - கள்
உளமார பருகும்
எந்தன் சரணங்கள்
No comments:
Post a Comment