அன்று,
காதலிக்காக கட்டிய மணல் கோட்டையை
அலையே, நீ கரைத்தாய்
தோள் சாய்ந்து விம்மினாள் காதலி;
இன்று,
காதல்க்காக கட்டிய மனக்கோட்டையை
அவளே உடைத்தாள்,
கால்த் தொட்டு வருந்துகிறாய் நீ;
மனத்தோடு,
தடம் பதிந்திட்டது அவள் நினைவலைகள்;
நுரை அலையே,
பெருகும் என் கண்ணீர் மணித்துளியை
கரையோரம்,
கைகோர்த்து தடம் பதித்து போன
காதலி கால் சுவடுகளில் சேர்த்துவிடு;
Monday, April 20, 2009
Subscribe to:
Post Comments (Atom)
Motta! you rock! but ithellam nee ezhudinathu than namba mudila... unaku ivalavu tamil theriyuma?
ReplyDelete